Close Menu
    What's Hot

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு மீது அதிருப்தி!. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இனி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!. செல்லூர் ராஜு விமர்சனம்!.
    தமிழ்நாடு

    அரசு மீது அதிருப்தி!. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும், இனி திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்!. செல்லூர் ராஜு விமர்சனம்!.

    Editor web3By Editor web3December 13, 2025Updated:December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sellur raju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் அதிகளவில் ஊழல்கள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை கண்டுக்கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் மோசமாக நடத்துவதாக குற்றம்சாட்டிய செல்லூர் ராஜு, திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; நான்கே முக்கால் வருடத்தில் திமுக மதுரை மக்களுக்கு என்ன செய்தது? இனி தங்கத்தையே அள்ளிக்கொடுத்தாலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று விமர்சித்துள்ளார்.

    முதல்வர், துணை முதல்வர், என யார் என்ன பேசினாலும், அடுத்து ஆளப்போவது அதிமுக தான் என்றும் அதிமுகவை விமர்சிக்கவில்லையென்றால் முதல்வருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது என்றும் பேசியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுகவின் அடிமையாகவே செயல்படுவதாக கூறினார்.

    மேலும், மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

    DMK madurai corpration sellur raju
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை… மன்னிப்பு கேட்ட மம்தா
    Next Article கொல்கத்தா வன்முறை: மெஸ்ஸியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
    Editor web3
    • Website

    Related Posts

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    “வாக்குறுதிகளுக்கு டைம் எடுத்துக்கோங்க.. சட்டம் ஒழுங்குக்குக் கூடாது”!. வீரபாண்டியன் அறிவுரை!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    May 31, 2026

    T20-ல் சரித்திரம் படைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்!.

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.