Close Menu
    What's Hot

    பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நகைகளை பாலீஸ் போடுவதாக மோசடி..! 25சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமி..!
    தமிழ்நாடு

    நகைகளை பாலீஸ் போடுவதாக மோசடி..! 25சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமி..!

    Editor web4By Editor web4June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் நகைகளை பாலீஸ் போடுவதாக கூறி 25 சவரன் நகைகளை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்கள் சேவுகமூர்த்தி – உமாமகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரக்கூடிய நிலையில், அவரது பள்ளித் தோழியின் தந்தை சேகர் என்பவரின் குடும்பத்துடன் உமாமகேஸ்வரி குடும்பத்தினர் அறிமுகமாகியுள்ளனர்.

    கடந்த ஆண்டு மே மாதம் 15-ம் தேதி சேகர், உமாமகேஸ்வரியை அணுகி தான் நகை கடை வைத்திருப்பதாகவும், உங்கள் நகைகளை பாலிஸ் செய்து தருகிறேன் எனக் கேட்டுள்ளார். இதனை நம்பிய உமாமகேஸ்வரி, தனது ஆரம், நெக்லஸ், கம்மல் என சுமார் 25 சவரன் நகைகளையும் அதற்கான தொகையாக ரூ.1.50லட்சத்தையும் கொடுத்துள்ளார்.

    20 நாட்களில் நகைகளை பாலிஸ் போட்டு தருவதாக கூறிய சேகர், பல மாதங்களாகியும் நகையை திரும்ப கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இது குறித்து கடந்த ஜனவரி மாதம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், மாநகர போலீஸ் கமிஷனரிடம் மீண்டும் புகாரளித்தார்.

    கமிஷனர் அலுவலகத்தின் அழுத்தத்தின் பேரில், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் பிரபாதேவி, மீண்டும் அவ்வழக்கை விசாரிக்க தொடங்கினார். ஆய்வாளர் தலைமையிலான போலீசார், மோசடியில் ஈடுபட்ட சேகரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலங்களவை தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிப்பு
    Next Article விஜயலட்சுமி TO ரம்பா..! 90ஸ் இளைஞர்களின் கனவு கன்னியின் பிறந்தநாள் இன்று..!
    Editor web4

    Related Posts

    பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!

    June 30, 2026

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    June 30, 2026

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெனால்டி சூட்-அவுட் சாபம்!. மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நெதர்லாந்து!

    5 வருஷம் கன்ஃபார்ம்.. தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை..!! விசிக திருமாவளவன் உறுதி..!!

    சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.