‘Anti-Drag’ பாதுகாப்புவசதியுடன்கூடியமுதல்மெட்ரோரயில்சேவையைசென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று தொடங்கிவைத்தது. இதனால்பயணிகள்பாதுகாப்புமேலும்மேம்பாடு அடைந்துள்ளது.

சென்னைமெட்ரோரெயில்லிமிடெட் (CMRL), பயணிகள்பாதுகாப்பில்முக்கியமானமுன்னேற்றமாக, ‘Anti-Drag’ பாதுகாப்புவசதிபொருத்தப்பட்டமுதல்மெட்ரோரயிலைஇன்றுபயணிகள்சேவைக்காகஅறிமுகப்படுத்தியது.

இந்தரயில்சேவையை CMRL இயக்குநர் (Systems and Operations) மனோஜ்கோயல்தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் CMRL மூத்தஅதிகாரிகள்மற்றும்ஒப்பந்தநிறுவனஅதிகாரிகள்கலந்துகொண்டனர்.

‘Anti-Drag’ வசதிஎன்பது CMRL கட்டம்-1 ரயில்களில்உள்ளதானியங்கிகதவுகளுக்குகூடுதலாகஇணைக்கப்பட்டுள்ளபாதுகாப்புஅம்சமாகும். ஏற்கனவேசெயல்பாட்டில்உள்ளதடைகள்கண்டறியும் (Obstacle Detection) அமைப்புக்குமேலாகஇதுசெயல்படும்.

இந்தவசதி, குறிப்பாகஇந்தியசூழ்நிலைக்கேற்பவடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள்அணியும்சேலை, ஷால், துப்பட்டாபோன்றஉடைகள்கதவுகளில்சிக்கிக்கொள்ளும்அபாயத்தைகருத்தில்கொண்டுஇந்தஅமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது.

கதவுகளில்உடைஅல்லதுவேறுபொருள்சிக்கியநிலையில், எந்ததிசையிலும்இழுக்கும்அழுத்தம்ஏற்பட்டால், இந்தஅமைப்புஅதைகண்டறியும். இதனல், உடனடியாக:

  • ரயிலின்பிரேக்தானாகசெயல்படும்
  • ரயில்இயக்கம்நிறுத்தப்படும்
  • சம்பந்தப்பட்டகதவுமீண்டும்திறக்கப்படும்

பொருள்அகற்றப்பட்டபிறகு, ரயில்சேவைவழக்கம்போல்மீண்டும்தொடங்கும்.

இந்தசாதனை, இந்தியமெட்ரோரயில்களில் ‘Anti-Drag’ பாதுகாப்புவசதிமுதன்முறையாகசெயல்படுத்தப்பட்டதையும், சர்வதேசதரமான EN 14752:2025 விதிமுறைகளுக்குஏற்பஉலகிலேயேமுதன்முறையாகஅமல்படுத்தப்பட்டிருக்கக்கூடியதிட்டமாகவும்கருதப்படுகிறது.

இந்தபாதுகாப்புவசதிசென்னைமெட்ரோரெயில்லிமிடெட் (CMRL) மற்றும் ஓசூர், பெங்களுரைச் சேர்ந்த மேலும் 2 நிறுவனங்களின்கூட்டுமுயற்சியால்உருவாக்கப்பட்டுஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

முதல்ரயிலில்வெற்றிகரமாகஅறிமுகப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து, CMRL கட்டம்-1ல்இயங்கும்மீதமுள்ள 51 ரயில்களிலும்இந்த ‘Anti-Drag’ பாதுகாப்புவசதியைசெயல்படுத்தும்பணிகள்தீவிரமாகநடைபெற்றுவருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version