Author: Editor TN Talks
மசாலா நறுமணத்துடன் செய்யப்படும் இந்த சிக்கன் கிரேவி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, தயிர் சேர்த்து சுவையாக செய்யப்படுகிறது. சோறு, சப்பாத்தி என எந்த உணவுடனும் சேர்த்து உண்பதற்கு சூப்பரான காம்பினேஷனாக இது உள்ளது. இப்போது சுவைமிக்க பிரியாணி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள்: கோழி (சின்ன துண்டுகள்) – 500 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 மேசை கரண்டி தயிர் – 2 மேசை கரண்டி மசாலா பொடி – 1 மேசை கரண்டி (மிளகாய், மஞ்சள், கொத்தமல்லி) எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு களி மசாலா – 1 மேசை கரண்டி புதினா, கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை: ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி…
மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது நடந்த தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். மலைப்பகுதியை முற்றுகையிட்ட போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படைகள் துல்லியமான பதிலடி தாக்குதல் நடத்தின. பின்னர், கூடுதல் படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன. இந்த வெற்றியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமூக வலைதளத்தில் ஒரு பதிவில்: “ஒருகாலத்தில் சிவப்பு பயங்கரவாதத்தால் ஆட்சி செய்யப்பட்ட மலையில் இன்று இந்தியாவின் மூவர்ணக் கொடி பெருமையாக பறக்கிறது. 2026 மார்ச்சிக்குள்…
மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலைப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன. இதன் போது நடந்த தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இதில் 16 பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இணைந்து ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாட்களுக்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். மலைப்பகுதியை முற்றுகையிட்ட போது, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படைகள் துல்லியமான பதிலடி தாக்குதல் நடத்தின. பின்னர், கூடுதல் படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன. பறிமுதல் செய்த ஆயுதங்கள், வெடிகுண்டுகள் – முக்கியத் தகவல்கள்: 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் 16 பேர் பெண்கள் 40 துப்பாக்கிகள் பறிமுதல் 450 ஐஇடி கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டன மாவோயிஸ்டுகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன 12,000 கிலோ…
தேசிய பாதுகாப்பின் வரலாற்றுச் சிறப்பான வெற்றியாக கருதப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை என்ற தலைப்பில் பிரம்மாண்டமான தேசியக் கொடி யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரை, சித்பாக்கின் சவுர்ய ஸ்தலத்தில் தொடங்கி, காந்தி பூங்கா வரை மகத்தான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கைகளில் மூவர்ணக் கொடி ஏந்தி இந்த யாத்திரையில் உற்சாகமாக பங்கேற்றனர். வீரர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய முதல்வர் தாமி இந்த நிகழ்வின் போது, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சவுர்ய ஸ்தலத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறினார்: “பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க இந்தியா முழு திறனை கொண்டுள்ளது என்பது ஆபரேஷன் சிந்தூரின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டது. இது இந்திய ராணுவ வீரர்களின்…
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சமீபத்திய பதற்றமான மோதலின் போது, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்ததற்காக துருக்கிக்கு எதிராக இந்திய வியாபாரிகள் நவீனமான நிதி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் புறக்கணிக்கப்படுகின்றன. துருக்கியின் பக்கம் பேசியது யார்?: இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த பதற்றத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நாட்டு தயாரிப்பு ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த செயல், இந்தியாவை உற்சாகமாக கலங்கடித்ததோடு, வியாபார வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துருக்கிக்கு ரூ.1000 கோடி இழப்பு?: இந்த செயலை கண்டித்து, புனே நகரத்தைச் சேர்ந்த பல்வேறு வியாபாரிகள் துருக்கி ஆப்பிள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். புனே வேளாண் பொருட்கள் சந்தை குழுவைச் சேர்ந்த வியாபாரி சுயோக் ஜெண்டே தெரிவித்ததாவது: இதையும் படிக்க: ராணுவம் பற்றி வார்த்தை விட்ட செல்லூர் ராஜூ.. வலுக்கும் கண்டனம்… “துருக்கியில் இருந்து ஆப்பிள்களை வாங்குவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம். இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான்…
ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பாங்கரவாதிகளின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்க, அமெரிக்கா தலையீடின் படி இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்திய ராணுவ வீரர்களின் சாதனை அளப்பரியது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதனை விமர்சிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டுமே தவிர இந்திய ராணுவத்திற்கு அல்ல, என…
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காததால், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி அதில் மீண்டும் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம், சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும்…
டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் தாக்குதலை மேற்கொண்டது. அதில், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் எல்லை முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. பாகிஸ்தான் பக்கம் இருந்து தொடர்ச்சியாக இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவற்றை இந்திய ராணுவம் முழுமையாக முறியடித்ததாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ம் தேதி அறிவித்ததின்பேரில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மீன் சந்தையில் மருத்துவக் குணம் கொண்ட ஒரு மீன் ரூ.26,000-க்கு விற்பனையானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டை பகுதி என்பது கடல் சார்ந்த பகுதி. இப்பகுதியில் உள்ள ஆசாத் நகர் மற்றும் பெரியக்கடை தெரு மீன் சந்தைக்கு, பல்வேறு வகை மீன் வகைகள் விற்பனைக்கு குவிக்கப்படும். இதில் குறிப்பாக இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு வேர்களில் உற்பத்தியாகி வளரக்கூடிய மீன் வகைகள் அதிக ருசி கொண்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்பகுதியில் உற்பதியாகும் கொடுவா, கெண்டை மீன், வெள்ளாம் பொடி, கத்தாஐ போன்ற மீன்கள் அதிகளவில் விற்பனையாகும். மற்றவகை மீன்கள் அருகேயுள்ள நாகை, கோடியக்கரை, மல்லிபட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கு விற்பனை கொண்டுவரப்படுகிறது. முத்துப்பேட்டை அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் பகுதியிலிருந்து அதிக மருத்துவ குணம் கொண்ட கத்தாழை மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஒரு கிலோ கத்தாழை மீன் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண்…