Close Menu
    What's Hot

    சூலூரில் திமுகவின் கரூர் கும்பல் பணப்பட்டுவாடா!. தவெகவினர் சாலை மறியல்!

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!
    தமிழ்நாடு

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    Editor web3By Editor web3April 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    archana patnaik
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி கட்டத் தயார் நிலைகள் குறித்துப் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இதுவரை 4.81 லட்சம் தபால் வாக்குகள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முறை 14.59 லட்சம் பேர் முதன்முறையாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 1,06,418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பாதுகாப்பிற்காக 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும், 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இதுவரை கணக்கில் வராத ரூ.1,262 கோடி ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் தீவிரமாகத் தொடரப்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறியதாக 163 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,180 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார். அமைதியான மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை
    Next Article திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
    Editor web3
    • Website

    Related Posts

    சூலூரில் திமுகவின் கரூர் கும்பல் பணப்பட்டுவாடா!. தவெகவினர் சாலை மறியல்!

    April 22, 2026

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    April 22, 2026

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூலூரில் திமுகவின் கரூர் கும்பல் பணப்பட்டுவாடா!. தவெகவினர் சாலை மறியல்!

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    “பிரதமர் ஒரு பயங்கரவாதியா?” கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    April 22, 2026

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.