Close Menu
    What's Hot

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஆதார் கார்டில் மாற்றம் செய்யப்படுகிறதா?. மத்திய அரசு விளக்கம்!  
    இந்தியா

    ஆதார் கார்டில் மாற்றம் செய்யப்படுகிறதா?. மத்திய அரசு விளக்கம்!  

    Editor web3By Editor web3May 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aadhar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற முக்கிய விவரங்கள் நீக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டுமே இடம்பெறும் வகையில் புதிய வடிவமைப்பு வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

    ஆனால், இந்தத் தகவல்களை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. ஆதார் அட்டையை மறுவடிவமைப்பு செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், மக்கள் இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்தொடருமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இதற்கிடையே, நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் ஆதார் அட்டையைப் பெறுவதைத் தடுக்க ஒரு புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த அந்த மனுவில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இனி புதிய ஆதார் அட்டைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இது கொள்கை முடிவு சார்ந்தது, எனவே இந்த விவகாரத்தை நாடாளுமன்றம் மற்றும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவுக்கு ஆதரவு?. விசிக நாளை ஆலோசனை!.
    Next Article ஆட்சியைப் பிடித்தாலும் விஜய் எம்.ஜி.ஆர் அல்ல… ஏன்?
    Editor web3
    • Website

    Related Posts

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    May 16, 2026

    ”பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இல்லாமல் அழிக்கப்படும்”!. இந்திய ராணுவ தளபதி வார்னிங்!

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    Trending Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    May 16, 2026

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.