Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    திருவள்ளூர் வாயு கசிவு விவகாரம்..!! சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி..!!

    ரயிலில் ஒன்று… ஆம்புலன்ஸில் ஒன்று!. ஒடிசாவை நெகிழ வைத்த ‘மிராக்கிள்’ பிரசவம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»இந்தியாவுக்கு ‘டாட்டா’!. திடீரென சீனாவுக்கு திரும்பிய ஈரான் எண்ணெய் கப்பல்!
    உலகம்

    இந்தியாவுக்கு ‘டாட்டா’!. திடீரென சீனாவுக்கு திரும்பிய ஈரான் எண்ணெய் கப்பல்!

    Editor web3By Editor web3April 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    china ship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரானில் இருந்து இந்தியா நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் திடீரென தனது பயணப் பாதையை மாற்றி சீனாவுக்குச் சென்று கொண்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரானில் இருந்து கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் வாடினார் (Vadinar) துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற கப்பல், இந்தியாவை நெருங்கிய நிலையில் திடீரென தனது திசையை மாற்றியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் சீனா நோக்கிச் செல்வதற்கான சமிக்ஞைகளை (Signals) அனுப்பி வருவதாக கப்பல் போக்குவரத்து தரவு நிறுவனமான Kpler தெரிவித்துள்ளது.

    இந்தக் கப்பல் இந்தியா வந்திருந்தால், கடந்த ஏழு ஆண்டுகளில் ஈரான் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவது இதுவே முதல் முறையாக இருந்திருக்கும். 2019-இல் அமெரிக்கத் தடைகள் காரணமாக இந்தியா ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தியது.

    2002-இல் கட்டப்பட்ட இந்த ‘பிங் ஷுன்’ கப்பல், 2025-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான ஒரு கப்பலாகும். கப்பல் திசைமாறியதற்கு முக்கியக் காரணம் பணம் செலுத்துவதில் (Payment Issues) ஏற்பட்டுள்ள சிக்கல்கள் எனக் கூறப்படுகிறது. விற்பனையாளர்கள் முன்கூட்டியே அல்லது மிகக் குறுகிய காலத்தில் பணம் செலுத்தக் கோருவதாகவும், சர்வதேச வங்கிப் பரிமாற்ற அமைப்பான SWIFT-இல் ஈரான் இல்லாததால் பணத்தை அனுப்புவதில் சிக்கல் நீடிப்பதாகவும் ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்துள்ளார்.

    கடந்த மூன்று நாட்களாக இந்தியா நோக்கிய பாதையில் இருந்த இந்தக் கப்பல், தற்போது சீனாவின் டோங்கிங் (Dongying) துறைமுகம் நோக்கித் திரும்பியுள்ளது. அமெரிக்கா சமீபத்தில் ஈரான் எண்ணெய் மீதான தடைகளில் 30 நாட்கள் தளர்வு அளித்திருந்த போதிலும், வங்கி நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்திய நிறுவனங்களால் இந்த வர்த்தகத்தை முழுமையாக முடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?. 
    Next Article தொடரும் இழுபறி!. காங். வேட்பாளர் பட்டியலில் மேலூர் நிறுத்திவைப்பு!. ஏன் தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    ரயிலில் ஒன்று… ஆம்புலன்ஸில் ஒன்று!. ஒடிசாவை நெகிழ வைத்த ‘மிராக்கிள்’ பிரசவம்!

    June 22, 2026

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகையில் வெளியான பகீர் தகவல்..!!

    June 22, 2026

    பெங்களூரு விமான நிலையத்தில் பகீர்!. ஒரு மணி நேரத்தில் 2 மோசடிக்காரர்கள்!. பயணியின் எச்சரிக்கை வீடியோ!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் பிறந்தநாள்..!! பால் குடம் எடுத்த பெண்கள்..!! படவேட்டம்மன் கோயிலில் பாலாபிஷேகம்..!!

    திருவள்ளூர் வாயு கசிவு விவகாரம்..!! சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி..!!

    ரயிலில் ஒன்று… ஆம்புலன்ஸில் ஒன்று!. ஒடிசாவை நெகிழ வைத்த ‘மிராக்கிள்’ பிரசவம்!

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA குற்றப்பத்திரிகையில் வெளியான பகீர் தகவல்..!!

    பெங்களூரு விமான நிலையத்தில் பகீர்!. ஒரு மணி நேரத்தில் 2 மோசடிக்காரர்கள்!. பயணியின் எச்சரிக்கை வீடியோ!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.