Anitha Radhakrishnan

திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் நடைபெற்ற சமுதாய நலக்கூடத் திறப்பு விழாவில், திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அப்பகுதி…

கைது செய்யப்பட்டுள்ள விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை சந்திக்க விடாமல் காவல்துறையினர் அராஜகத்தில்  ஈடுபடுவதாகவும், தவெக ஆட்சி இன்னும் நான்கு மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும் எனவும் திமுக…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,  தமிழக முதல்வர்…

*மதுரை மாநகராட்சி சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் – மாவட்ட ஆட்சியர்…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.…

உண்மை நிலை தெரியாததால், தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் சாடியுள்ளார்.…

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே அமமுக கட்சி நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்…

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று திருச்செந்தூர் நீதித்துறை நடுவர்…

அனிதா ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தன் மனநிலையை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவராகவே இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளரிகளின் சந்தித்து…

தவெக அரசு, பாஜக பயன்படுத்தும் அதே அரசியல் யுக்திகளைப் பின்பற்றி திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளைத் தொடர்வதாக திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலர் பரந்தாமன் கடுமையாகக்…