Crime News
12 வயது சிறுவன் கார் விபத்தில் உயிரிழப்பு; தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!
மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றியதில், 12 வயது சிறுவன் பலியான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல்…
சேலத்தில் மாணவ மாணவிகளை கல்லூரிகளில் சேர்த்து விடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளரை போலீசார் சிறைப்பிடித்துள்ளனர். சேலம் மாநகர் மூன்று ரோடு சுந்தரம்…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காணாமல் போன டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், ஆம்பூரில்…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறைக்கு அழைத்து சென்ற கைதி நள்ளிரவில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அரிசி பாளையத்தை சேர்ந்த 30…
சிவகங்கை மாவட்டத்தில், பைனான்ஸ் அதிபரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண் ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்ட…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த…