DMK
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று…
காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் தமிழகம்-கர்நாடகா இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகையில், கர்நாடகாவில் தண்ணீர் திறக்கக்…
திமுகவில் தென்மண்டல துணைப் பொதுச்செயலாளர் பதவி குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. கட்சித் தலைமை, தென் மண்டலத்திலிருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் அந்தப் பொறுப்பை முன்னாள் சபாநாயகர் அப்பாவுவுக்கு…
அமைச்சர்கள் எல்லாம் ஜோக்கர்களாக இருக்காங்க.. ரீல்ஸ் தான் அவங்களுக்கு வெறி!! தவெகவை விளாசிய உதயநிதி!!
தஞ்சாவூரில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை…
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தமிழ்நாடு-கர்நாடகா இடையே மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. மேகதாதுவில் சமநிலை அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியும், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடாத நிலைப்பாடும்…
தவெக எம்.எல்.ஏ பேரம் வழக்கு தொடர்பாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் சுமார் 2 மணி…
காவிரி விவகாரத்தில் காரியப் பூனையான திமுக கபட நாடகம் ஆடுவதாக தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக விமர்சித்துள்ளது. தவெக ஐடி விங் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது… விவசாயிகள் நலன்களுக்காகவும்…
காவிரி விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தனிமைப்பட்டு நிற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தனது எக்ஸ்தளப் பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள…
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான திமுக, நீண்டகால வரலாற்றில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கடுமையான பின்னடைவை எதிர்கொண்டுள்ள இக்கட்சி, தற்போது…
விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…