DVAC
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கை பரபரப்பை…
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது…
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் 9 பேர் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் மீது…
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5,000…
தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் அதிகரிப்பதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கட்டிட அனுமதி, சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் டெண்டர் ஒப்புதல்…
தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் ஏ.அருணின் செயல்பாடுகள் முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகமுதல்வர்விஜய்கண்டெடுத்ததங்கம்செய்தவேலைஎனக் கூறி அவர்…