Madras High Court
கடந்த 2006- 2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை 2011…
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் அறிவிப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில்,மீண்டும் விசாரணைக்கு…
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் கதிர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை காந்தி அருங்காட்சியகம், பல…
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டப்படி, கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார்…
த.வெ.க எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேச்சு குறித்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, எம். பி. எம்.எல்.ஏ.…
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்திய அரசு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2013 ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின்…
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்துவது தொடர்பான கோரிக்கையை எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு…
நாட்டின் நீதித்துறை அமைப்பு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன, ஆனால் இந்த முறை உச்ச நீதிமன்றமே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. கரூர் நெரிசல் வழக்கின் விசாரணையின் போது,…
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி…
அந்தரங்கப் படங்கள், விடியோக்கள் இணையத்தில் பரவினால் உடனடியாக நீக்குவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்கள், ஆபாச இணையதளங்களில்…