Nirmalkumar
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் வதந்தி மட்டுமே என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும்…
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் கட்டண குளறுபடி தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மின்…
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், விளாத்திகுளம் எம்எல்ஏ கைது விவகாரம், திமுக குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்து…
கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றதாகவும், “மினிஸ்டர் கட்டிங்” என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பான குற்றம்சாட்டைத் தெரிவித்துள்ளார்.…
தமிழகத்தில் தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர்…
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. சென்னை…
மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மோடி, அமித்ஷா…
நீட் தேர்வே தேவையில்லை எனவும், நீட் அச்சத்தால் மாணவர் உயிரிழப்பதற்கு மோடிதான் காரணம் எனவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிர்மல்குமாரின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அலுவலகம்…
70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது எனக்கூறியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில்…