police investigation
தேசிய சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி நிரந்தர வைப்பீடுகள் வசூலிக்கப்பட்டதாக திருவள்ளுவர் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க…
சென்னை அடையாறில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரை கன்னத்தில் தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி மகள் கயல்விழியிடம், சாஸ்திரி நகர் காவல் நிலைய…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காணாமல் போன டீக்கடை தொழிலாளி கிணற்றில் சடலமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய குப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், ஆம்பூரில்…
நண்பனின் மரணத்தால் பாதிக்கப்பட்ட +2 மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பட்றஅள்ளி…
நீதிமன்றங்களில் வேலை வாங்கித் தருவதாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 800க்கும் மேற்பட்டவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த திருப்பூரைச் சேர்ந்த கில்லாடி ஆசாமியை போலீசார் தேடி…
ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் பகுதியில். தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி காணாமல் போன நிலையில், பக்கத்து வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பது…
மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!
திருப்பூர் அருகே மூடப்பட்டிருந்த பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்ற நபருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்…
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித் குமாரின் (27) மரணம் தொடர்பாகப் புகாரளித்த நிகிதா, கைது அச்சத்தில் கோவை…
திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில், எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை…
தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற குமரேசன் (32) என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.…