Students

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று பரவல் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 2025-26ஆம்…

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற அமைதியான பேரணியின்போது போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு சுப்ரீம் கோர்ட் கடும்…

நீட் (NEET) தேர்வு மாணவர் சேர்க்கையில் ஒரே மாதிரியான முறையை கொண்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து நடந்த வினாத்தாள் கசிவு சம்பவங்கள் மாணவர்களின் நம்பிக்கையை…

தவெக அரசுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையின்…

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இயங்கும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா அரசு உறைவிடப் பள்ளியில் இரவு உணவு உண்ட மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக தீவிர உடல்நலக்…

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைப்பதை எளிதாக்கவும், கடன் தொகையை உயர்த்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை கல்லூரி கல்வி…

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தனது மதிப்பீட்டு முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மூன்றாம் மொழிக்கு தனி…

தூத்துக்குடியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் 25க்கும் மேற்பட்ட யோகாசனம் மற்றும் 12 நிமிடங்கள் தொடர்ச்சியாக பத்மாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினர். உலக யோகா தினம் ஆண்டுதோறும்…

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நீலகிரி மாவட்டம் கூட்டலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில்…