supreme court
கரூருக்கு முதல்வர் விஜய் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்குக் உச்ச நீதிமன்றம் சவுக்கால் சாட்டையடி கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…
முதலமைச்சர் விஜய், கரூருக்கு செல்ல தடையில்லை எனக் கூறி திமுக தொடுத்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழ்நாடு…
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர மக்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் விஜய் வரும்…
கரூரில் நிகழ்ந்த பெருந்துயரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆவேசமான பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட…
நாட்டின் நீதித்துறை அமைப்பு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன, ஆனால் இந்த முறை உச்ச நீதிமன்றமே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. கரூர் நெரிசல் வழக்கின் விசாரணையின் போது,…
SIR-க்கு எதிரான வழக்குகளில் இறுதி தீர்ப்பு ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிஹாரை தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12…
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதா கலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ஆர் ரவி நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்தார். இது சம்பந்தமாக தமிழக அரசு…
யார் இந்த அஜய் ரஸ்தோகி கரூர் சம்பவத்தை விசாரிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தாகி கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய வாதங்களை ஏற்று, அனைத்து தரப்புகளின் மனுக்களை பரிசீலித்து, விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூர் விவகாரம் தொடர்பாக…
கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு…