supreme court
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
நாடு முழுவதும் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ (Digital Arrest) உள்ளிட்ட இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை விரைவாக மீட்டுத் தரவும் பல்வேறு அதிரடி…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீண்டகால சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்…
கர்நாடக அரசு காவிரி நீரை வழங்க மறுத்து வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே சட்டரீதியான வழிமுறை என்று தமிழக சட்டத்துறை…
ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் விவாகரத்து வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இருவரும் பரஸ்பரமாக பிரிந்து செல்வதாக கூறியதை அடுத்து விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு…
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற அமைதியான பேரணியின்போது போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை மற்றும் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு சுப்ரீம் கோர்ட் கடும்…
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத கோவை மாநகராட்சி கமிஷனரை கண்டித்து சமூக நீதி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட…
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் ஆறு மக்களவை உறுப்பினர்கள் இணைந்த சம்பவம் பெரும் அரசியல் முக்கியத்துவம்…
கரூருக்கு முதல்வர் விஜய் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்குக் உச்ச நீதிமன்றம் சவுக்கால் சாட்டையடி கொடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி…
முதலமைச்சர் விஜய், கரூருக்கு செல்ல தடையில்லை எனக் கூறி திமுக தொடுத்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழ்நாடு…