Tamil Nadu Police

சேலத்தில் மாணவ  மாணவிகளை கல்லூரிகளில் சேர்த்து விடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளரை போலீசார் சிறைப்பிடித்துள்ளனர். சேலம் மாநகர் மூன்று ரோடு சுந்தரம்…

தமிழக வெற்றிக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக, முன்னாள் தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி அருகே செங்​கமலப்​பட்​டியைச் சேர்ந்த  சகோதரர்களான ராமச்​சந்​திரன் (40), ராம்​பிர​காஷ் (32) ஆகியோர் சட்டவிரோதமாகத் தயாரித்து வந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 5 பேர்…

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 1260 கிலோ பீடி இலைகளை, சரக்கு…

தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலம் காவல்துறை தாக்கியதால் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் காவல்துறை இந்த சம்பவம்…

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிறைக்கு அழைத்து சென்ற கைதி நள்ளிரவில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அரிசி பாளையத்தை சேர்ந்த 30…

தமிழக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் பலருக்கு உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் மற்றும் புதிய பணியிட நியமனங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர்…

அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் கேட்பவர்களிடம் ஏமாந்துவிடாதீர்கள் என சமூக ஆர்வலர் சங்கரபாண்டி என்பவர் மதுரை ஆட்சியரகத்தில் அல்வா கொடுத்து நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார்.…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,  தமிழக முதல்வர்…