Vaiko

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே காளவாக்கம் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, ஒரு…

முதலமைச்சர் ஜோசப் விஜய் குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதை வைகோவின் பேட்டி அம்பலப்படுத்தியிடுப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக பொதுச்…

என் அருகே சோபாவில் இடம் இருந்தும் ஸ்டாலின் அமராமல் இருந்தார், ஏன் என்று தெரியவில்லை? திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தலைமையிலான கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட…

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுக்குழு கூட்டம், கட்சியின் அவைத்…

திமுக கூட்டணியில் இருந்து, மதிமுக வெளியேறுமா இல்லை கூட்டணியில் தொடருமா என்பது குறித்து இன்று நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் காங்கிரஸ்,…

கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்று வரும் உயர்மட்டக் குழு கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற…

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேசியது குறித்தும், முதலமைச்சர் பேசியது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை என வைகோ தெரிவித்தார். மதுரை: மக்கள் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைப்…

புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நதி…

சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க மாநில அரசு உடனடியாகத் திட்டம் வகுக்க வேண்டும்எனக் கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய…

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை ஊக்குவிக்கும் மத்திய அரசை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள…