Close Menu
    What's Hot

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நனவான 50 ஆண்டுகால கனவு ராயபுரத்தில் 236 பேருக்கு இலவச பட்டாக்கள் எம்எல்ஏ ஐ ட்ரீம் மூர்த்தி வழங்கினார்
    அரசியல்

    நனவான 50 ஆண்டுகால கனவு ராயபுரத்தில் 236 பேருக்கு இலவச பட்டாக்கள் எம்எல்ஏ ஐ ட்ரீம் மூர்த்தி வழங்கினார்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 3, 2026Updated:January 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 01 03 at 1.43.06 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றான ராயபுரம் மாடல் லைன் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்கள் குடியிருந்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு தேவை இல்லை என்பதால் அவர்கள் பட்டா கேட்டு பலமுறை மனு செய்தனர். தமிழக அரசு தற்போது அரசுக்கு தேவையில்லாத இடங்களை குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும் ஆணைப்படி ராயபுரம் மாடல் லைன் பகுதியில் 400 பேருக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்தது.

    WhatsApp Image 2026 01 03 at 1.39.03 PM 1

    இதற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம் ஆர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. வடசென்னை எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி, ஆர்.டி. சேகர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்எல்ஏ பேசியதாவது

    WhatsApp Image 2026 01 03 at 1.39.03 PM

    70 ஆண்டுகளாக இந்த இடத்தில் உள்ள மக்கள் பட்டா பெற முயற்சி செய்தனர் அரசுக்கு தேவை இல்லாத இடம் என்பதால் அரசு ஆணை எண் 97 இன் படி 400 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக தற்போது 236 பேருக்கு பட்டா வழங்குகிறோம். ஜனவரி இறுதிக்குள் மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படும். யாரும் செய்ய முடியாத காரியத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. இதற்காக துணை முதல்வர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் பட்டாக்கள் வழங்க உள்ளோம். ராயபுரத்தில் பல்லாண்டு காலமாக முடியாத போஜராஜ நகர் சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. செட்டிதோட்டத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆர் எஸ் ஆர் மருத்துவமனையில் 300 படுக்கைகள் கொண்ட கட்டிடம் விரைவில் கட்டப்பட உள்ளது. மணிகண்ட முதலிய தெரு அதிநவீன பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பல மாற்றங்கள் திராவிட மாடல் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி!. தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம்!.
    Next Article அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் அறிவிப்பு!. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    July 5, 2026

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    July 5, 2026

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மக்கள் அவரை வெறுப்பார்கள் என்று நினைத்தேன்”!. கமேனியின் இறுதி ஊர்வலத்தை பார்த்து டிரம்ப் அதிர்ச்சி!

    யாருமே இல்லாத மேடை… ஆப்சென்ட் எம்.எல்.ஏ-க்கள்… அப்செட் ஆகி திரும்பிய அமைச்சர்!

    முருகப்பெருமானை தவறாக சித்தரித்தால்..! ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு சீமான் எதிர்ப்பு..!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.