Author: Editor web2

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை முன்வைத்து அதிமுகவை விமர்சித்த தவெக ஐடி விங்கிற்கு, அதிமுக தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட விமர்சனப் பதிவுக்கு பதிலளித்துள்ள அதிமுக ஐடி விங், “‘2018 மே மாதம் நடந்த நிகழ்வு பற்றி 2026-ல் ஃபோர்ஸ் ஆக கேள்வி கேட்கும் ஆச்சரியக்குறிகளை பார்த்ததுண்டா?. அவ்வளவு தில் இருந்தால், ‘மெர்சல்’, ‘மாஸ்டர்’ படங்கள் ரிலீஸ் ஆக வேண்டி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு ஊர்ந்து வந்த உங்கள் தலைவர் இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே?’ எனக் கேள்வி எழுப்பி உள்ளது. தவெக அட்டாக் என்ன? முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொறுப்பேற்றவர்கள் யார், காவல்துறை யாரின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதைக் குறித்து தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து  தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ” தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினரே. அப்போது…

Read More

சட்டப்பேரவையில் சோர்வையும் தயக்கத்தையும் வெளிப்படுத்திய முதல்வர் விஜய், திருச்சியில் திடீரென வீர வசனங்கள் பேசி அரசியல் நாடகம் ஆடுகிறார் என திமுக துணைப்  பொதுச் செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா,“தான் வகிக்கும் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். சட்டப்பேரவையில் சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை என இருந்த முதல்வர் விஜய், திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக பேசுகிறார். கர்ஜிப்பதாக நினைத்து, கத்திப் பேசியுள்ளார். ஏன் இந்த வீர வசனம்? இதை எழுதிக் கொடுத்தது யார்? இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் தந்திரம், அசிங்கம், புலம்பல் எல்லாம் தெரியும். ஒவ்வொரு வரிக்கும் திமுகவை குறை சொல்வது; திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என சொல்வது; மற்றவர்கள் எல்லாம் அல்லு, சில்லு என பேசியுள்ளார். அதிமுக மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களை…

Read More

அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், தற்போதைய சவால்களைத் தாண்டி கட்சி மீண்டும் வலுவாக எழுச்சி பெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தங்களது அரசியல் பயணத்தில் பல்வேறு சோதனைகள் மற்றும் துரோகங்களை எதிர்கொண்டு கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். தாம் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகும் பல்வேறு இன்னல்கள், சவால்கள் மற்றும் துரோகங்களை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும், கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்த சிலர் தற்போது கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையால் மனமுடைந்து தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், அதிமுகவின் தீவிர…

Read More

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடுத்தகட்ட தேர்தல் பணிகளை முன்னிட்டு, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது மற்றும் வார்டு எல்லை மறுவரையறை செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரும், எல்லை மறுவரையறை ஆணையத் தலைவருமான திருமதி பா. ஜோதி நிர்மலாசாமி தலைமையில், சென்னை மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 177 கிராம ஊராட்சிகள் தொடர்பான விவகாரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. கூட்டத்தில், மேற்கண்ட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. மேலும், மக்கள் தொகை, நிர்வாக வசதி மற்றும் பிரதிநிதித்துவ சமநிலையை கருத்தில் கொண்டு வார்டு எல்லை மறுவரையறை பணிகளை விரைவாக நிறைவு…

Read More

சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க ஏராளமான பொதுமக்கள் தினமும் குவிந்து வருவதால், புகார் மனுக்களைப் பெறும் மனுப் பெட்டி தற்போது தலைமைச் செயலக வளாகத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் தனிப்பிரிவு மூலம் பொதுமக்களின் குறைகளை நேரடியாகப் பெற்று, அவற்றுக்கு விரைவான தீர்வு காணும் நோக்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தனிப்பிரிவில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் தலைமைச் செயலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனால் மனுக்களைப் பெறுவதிலும், பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக ஏராளமானோர் தலைமைச் செயலக வளாகத்திற்குள் செல்ல முயற்சிப்பதால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள்…

Read More

உலகில் குடியுரிமை (Citizenship) பெற மிகவும் கடினமான நாடுகள் பல உள்ளன. சட்டப் பாதுகாப்பு, கலாச்சாரக் கட்டுப்பாடுகள், மத அடையாளம், மக்கள் தொகை சமநிலை, பாதுகாப்பு காரணங்கள் போன்றவற்றால் குடியுரிமையை மிகவும் அரிதாக ஒரு சில நாடுகளில் வழங்கப்படுகின்றன. அப்படி உலகில் உள்ள நாடுகளில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் நாடுகளை பற்றிய தொகுப்பினை பார்ப்போம். உலகில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகள் : 1.குவைத் (Kuwait) உலகில் மிகக் கடினமான குடியுரிமை சட்டங்களில் ஒன்று. 20–30 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைக்காது. அரபு வம்சாவளி அல்லது நாட்டுக்கு விசேஷ சேவை செய்தால் மட்டுமே கிடைக்கும். 2. சவுதி அரேபியா (Saudi Arabia) பிறப்பு மூலம் குடியுரிமை கிடைக்காது. மிக ஆராயனமான தேர்வு முறைகள். மிக உயர்ந்த திறன் கொண்டவர்கள் அல்லது அரச பரிந்துரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி 3.கத்தார் (Qatar) 25 ஆண்டுகள் வாழ்ந்தாலும்…

Read More

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்தார். நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இணைந்து பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து வருகிற ஜனவரி மாதத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவிற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக பல்வேறு நாடுகள் இரு நாட்டு அதிபர்களுக்கு ஆலோசனை கூறிக்கொண்டு வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்திருந்த சமயத்தில் கூட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்னிலையில் போர் நிறுத்தம் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் உக்ரைன் நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் தற்போது பேச்சுவார்த்தையில் இருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியாவுக்கு வரும்…

Read More

தமிழ் திரைப்படத் துறையில் அதிக வருமானம் பெறும் நடிகர்களாக பார்க்கப்படுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர்தான். இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்திற்கு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் திரையுலகில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி தெரிந்து நமக்கு உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கட்டுரையில் உலக அளவில் அதிக வருமானம் பெறும் நடிகர்கள் பற்றி பார்ப்போம். கீழே நீங்கள் பார்க்கப் போகிற நடிகர்கள் அனைவரும் கடந்த ஆண்டு மட்டும் எவ்வளவு வருமானம் பெற்றார்கள் என்று பார்க்கப் போகிறீர்கள். குறிப்பாக நீங்கள் பார்க்கப் போகும் தொகை அனைத்தும் வருமான வரி மற்றும் இதர செலவுகள் போக அவர்களுடைய கைக்குச் சென்ற முழு வருமானத்தை தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். உலக அளவில் அதிக வருமானம் ஈட்டிய…

Read More

முட்டை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தினசரி உணவில் இடம்பெறும் மிக முக்கியமான சத்துணவாகும். அதன் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் காரணமாக முட்டைக்கு உலகளாவிய அளவில் மாறாத தேவை உள்ளது. இந்த தேவை, அந்தந்த நாட்டின் உற்பத்தி திறன், போக்குவரத்து செலவு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார நிலை, கோழிப்பண்ணை பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால், முட்டையின் நிலையில் ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது. கீழே உலகின் சில முக்கிய நாடுகளில் ஒரு டஜன் (12) முட்டைகள் எவ்வளவு விலை உள்ளது மற்றும் அவை இந்திய ரூபாயில் எவ்வளவு என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். 1.ஸ்விட்சர்லாந்து – ₹607 2. நியூசிலாந்து – ₹531 3. ஐஸ்லாந்து – ₹517 4. டென்மார்க் – ₹409 5. ஆஸ்திரேலியா – ₹354 6. அமெரிக்கா (USA) – ₹353 7. பிரான்ஸ் –…

Read More

ஃபார்முலா ஒன் உலகை சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல் முறையாக இங்கிலாந்தை சேர்ந்த லாண்டோ நோரிஸ் இன்று வென்று இருக்கிறார். அபுதாபி கிராண்ட் பிரீ 58 லேப்கள் கொண்டது. இந்த அபுதாபி ரேஸ் சர்க்யூட்டில் ஒரு லேப் 5.281 கிலோமீட்டர் தூரம் ஆகும். இந்த நிலையில் பந்தய தூரமான 306.29 கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாக யார் கடந்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. உலக சாம்பியனை தீர்மானிக்கும் இந்த பந்தயம் நடப்பதற்கு முன்பாக லாண்டோ நோரிஸ் 408 புள்ளிகளுடன் F1 ஓட்டுநர் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் இருந்தார். மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 396 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த பந்தயத்தில் முதலிடத்தை பிடிப்பவருக்கு 25 புள்ளிகள்(ஒரு வேகமான லேப் ரெக்கார்டை செய்தால் கூடுதல் ஒரு புள்ளி தரப்படும்) தரப்படும் இரண்டாவது இடத்தை பிடிப்பவருக்கு 18 புள்ளிகளும் மூன்றாவது இடத்தை பிடிப்பவருக்கு 15 புள்ளிகளும் தரப்படும். இந்தப்…

Read More