Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மெஸ்ஸி நிகழ்வில் கலவரம்!. வருத்தத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!.
    இந்தியா

    மெஸ்ஸி நிகழ்வில் கலவரம்!. வருத்தத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி!.

    Editor web3By Editor web3December 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mamata Banerjee apologizes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் லியோனல் மெஸ்ஸியின் நிகழ்வின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு வருகை தந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, இன்று காலை கொல்கத்தா சால்ட் லேக் டவுனில் அமைக்கப்பட்ட 70 அடி உயர மெஸ்ஸி சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். மெஸ்ஸியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கை தட்டி வரவேற்றனர். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

    மெஸ்ஸியை பிரபலங்கள் சூழ்ந்ததால், நேரில் பார்க்க முடியாமல் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மமதா பானர்ஜி, “சால்ட் லேக் மைதானத்தில் நடந்த மோசமான ஏற்பாட்டிற்கு நான் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மெஸ்ஸி மற்றும் கால்பந்து ரசிகர்களிடம் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

    எனக்கு மிகவும் பிடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. அவரை ஒரு முறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் நானும் ஸ்டேடியம் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

    இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து, லியோனல் மெஸ்ஸியிடமும், அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும், பொறுப்புகளை நிர்ணயிக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நான் ஓய்வு பெற்ற நீதிபதி அஷிம் குமார் ராய் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளேன். இந்தக் குழு சம்பவத்தை விரிவாக விசாரணை செய்து, பொறுப்பை நிர்ணயம் செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கைகளை பரிந்துரைக்கும்.” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசவுக்கு சங்கர் அதிரடி கைது: கைதின் போது சொன்ன பரபரப்பு வார்த்தைகள்!
    Next Article தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது!- முதல்வர் பினராயி விஜயன்
    Editor web3
    • Website

    Related Posts

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    December 25, 2025

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    December 25, 2025

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    December 25, 2025

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    December 25, 2025

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.