Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!
    Featured

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்றைய திருமணங்களில் தங்களது ஸ்டேட்டஸை நிரூபிக்க பல்வேறு விதமான இசைக் கச்சேரிகள் மற்றவர்களுக்கு எரிச்சலை தூண்டும் படியாக நடத்தப்படுகிறது. டிஜே என்ற பெயரில் பாடல்கள் கலந்து கலந்து அதிக சத்தத்துடன் ஒலிக்கப்படுவதால், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது கூட சங்கடமாகி விடுகிறது.

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரை வரை இதே நிலை தான் நீடிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகளின் போது ஒலிக்கப்படும் அதிக சத்தத்துடனான பாடல்கள் முலம் வயதானவர்கள், சிறு குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

    இந்த சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்வு நிரூபணப்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி திருமண ஊர்வலம் ஒன்று டிஜே கச்சேரியுடன் நடைபெற்றது. அதில் ஒலிக்கப்பட்ட அளவுக்கு மீறிய சவுண்ட் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒலியின் அளவு தாங்காமல் அங்கு இருந்த 140 கோழிகள் இறந்துள்ளது. இது தொடர்பாக தரியாபூர் காவல்நிலையத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாபீர் அலி புகார் அளித்துள்ளார். உயிரிழந்த கோழிகளுக்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டதில், டிஜே இரைச்சல் கோழிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் 140 கோழிகள் இறந்ததும் தெரியவந்துள்ளது.

    இந்த உடற்கூறு ஆய்வின் அடிப்படையில் டிஜே இசைக்கச்சேரி நிர்வாகி கவி யாதவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோதமான இந்த புதுவித வழக்கு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதாமதமான பதில்: கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு அபராதம்!
    Next Article மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!
    Editor TN Talks

    Related Posts

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    May 1, 2026

    நீட் தேர்வில் முறைகேட்டைத் தடுக்க AI கேமரா, GPS, ஜாமர்கள்!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    நிஜ வாழ்வின் நாயகன்! அஜித்…

    May 1, 2026

    மே தினம்: உழைப்பைப் பாராட்டுவோம், உரிமையைப் போற்றுவோம்!

    May 1, 2026

    மத்தியபிரதேசத்தில் பார்கி அணையில் கவிழ்ந்த படகு..! 9 பேர் உயிரிழப்பு..!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கோடை வெயிலை தணிக்க காத்திருக்கும் மழை..! மக்களுக்கு குளு குளு நியூஸ்..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.