AIADMK

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்திக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தளவாய் சுந்தரம் வந்தனர். சபாநாயகர் இல்லாததால், அவர்கள் சட்டப்பேரவை செயலாளர்…

திண்டிவனத்தில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அழைப்பின்றி பங்கேற்ற சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக விழுப்புரம்…

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்தவர்களில் மூன்று பேர் இன்று சபாநாயகரை சந்திக்க உள்ளனர்.  2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ச.ஜோசப்…

மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தால் மட்டும்தான் நம் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி பெற முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  சென்னை…

கோவை அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கோவை சட்டக்கல்லூரியில் இன்று மூன்றாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில்,  திருச்சி மாநகர் மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள்…

திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை சிலர் விட்டு சென்றாலும் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது…

கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தாமதம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தவெக…

சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்,  நடந்து முடிந்த சட்டமன்றப்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,…