NEET

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி திராவிடர் கழகம் தாக்கல் செய்த…

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது என்று விசிக…

நீட் தேர்வையும், பொருளாதார அடிப்படையிலான  10 சதவீத (EWS ) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த  வாகனப் பிரசாரப்…

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வரவேற்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், மத்திய அமைச்சர்…

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் நாடு தழுவிய போராட்டங்களைத்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்து ஆட்சியர் பிரதீப் குமார் உடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து…

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை…

சென்னை நுங்கம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. லயோலா கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம்…