Tamil Nadu Politics
சமூக நீதி துறை அமைச்சர் வன்னிஅரசு திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள சமூகநீதி விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.…
நாகர்கோவிலில் நீதிமன்றக் காவலில் மாற்றுத்திறனாளி இளைஞர் உயிரிழந்தது குறித்து சாமானியருக்கு ஒரு சட்டமா? தவெக நிருவாகிக்கு ஒரு சட்டமா என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.…
தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு,…
ஆத்தூர் நகராட்சியில் நடக்கும் நவீன கால கொத்தடிமை அராஜகத்தை தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை…
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் செயல்படுவதாகவும், கவர்னரின் செயல்பாடுகள் தமிழக மக்க்ளுக்கு எதிராக உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி…
திமுக 40 தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? அப்படி செய்தால் நானும் ராஜினாமா செய்ய தயார் என திமுக தலைமைக்கு துரை வைகோ எம்.பி சவால் விடுத்துள்ளார்.…
உடல் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்று இன்று சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியலை அரசியலாக…
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் பொய் பரப்புரை மேற்கொள்வதன் வழியே, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகம் செய்வதாக பாஜக மாநிலத்…
கோவை அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கோவை சட்டக்கல்லூரியில் இன்று மூன்றாவது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பான முறையில்…
சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடந்து முடிந்த சட்டமன்றப்…