tiruppur
திருப்பூர் மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவரின் மனைியான ஹேமலதா, போலி வழக்கறிஞரான தனது நண்பர் நாகேந்திர குமாருடன் இணைந்து தனியார் வங்கியில் பெரிய அளவில்…
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விஸ்வேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம்…
திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நகர், பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நடராஜ். அவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு நந்திதா (10) என்ற…
திருப்பூர் மாவட்டத்தில் ரயிலின் குளிர்சாதன பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4…
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு நாளை மறுநாள் (ஜூலை 23-ல்) வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் திருவிழாக்கோலம் காணப்படவுள்ளது. இந்த…
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்கள் திருப்பூர் மாவட்டத்தில் தங்கி, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க…
தமிழகத்தின் முதலமைச்சரான நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு, திருப்பூர் ஜவுளி தொழிற்சாலைகளில் பெரும் உற்பத்தி வேகம் காணப்படுகிறது. ஜூலை 23ஆம் தேதி உலகம்…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பணியாற்றி வந்த போஸ்ட்மேன் செந்தில்குமார், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தபால் மற்றும் கடிதங்களை நீண்டகாலமாக டெலிவரி செய்யாமல் தனது வீட்டில் பதுக்கி…
திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த ரோட்டரியின் பாசறை நிகழ்வின் வெற்றி விழாவில், அழகிகள் அரைகுறை ஆடையுடன் ஆட்டம்போட்ட ஃபேஸ்புக் லைவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் ரோட்டரி…