Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»அவசர அவசரமாக தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன்
    அரசியல்

    அவசர அவசரமாக தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 18036404 sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிச்சாமி  ஆலோசனை நடத்திய நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே தொடங்கிய கருத்து மோதல் கட்சியில் இருவருக்கும் பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. அண்மையில் அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

    இந்த சூழலில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதேநேரம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் இருந்து  ஒருவருக்கு பின் ஒருவராக வெளியே வந்தனர்.

    டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வரும் அதேநேரத்தில் இங்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. அதிமுகவில் செங்கோட்டையனும், எடப்பாடி பழனிசாமியும் போர்க்கொடி தூக்கி இருக்கும் சூழலில் யார் பக்கம் செல்வது என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ADMK amitshah delhi Edappadi Palaniswami EPS Sengottaiyan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாய்ப்பு
    Next Article களைகட்டும் கரூர்  திமுக முப்பெரும் விழா கோலாகலம்…
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    June 15, 2026

    சினிமா வசனம் தேவையில்லை; போர்க்கால நடவடிக்கை எப்போது? – முதல்வருக்கு டிடிவி கேள்வி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.