tamil nadu
அனைத்து ரக நூலுக்கும் கிலோவுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ள நிலையில், மத்திய அரசை போல மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்து விலையை…
தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க வாக்காளர் கீதாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம்,…
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டில் மொத்தம் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம்…
டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு இப்போது தண்ணீர் விட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக்…
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் பொன்னி அரிசி வகைகளை விரும்பி வாங்குகின்றனர். இந்த நிலையில் கடந்த…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வுக்கு எதிராக நடைபெற்று வரும் Cockroach Janata Party (CJP) போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழகத்திலும் அக்கட்சியினர் தொடர் முழக்கப் போராட்டங்களை…
ஆவின் நிறுவனம் நெய் விலையை லிட்டருக்கு ரூ.37 உயர்த்தியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ஆவின் நிறுவனம் அதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாக அளித்துள்ள விளக்கம்…
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணையவழியில் ஒவ்வொருவரும் சுய கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக…
தமிழ்நாட்டில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக…
பொருளாதார நிலை தெரிந்திருந்தும் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் நிதிநிலைமை மோசம் என மக்களை தாஜா செய்ய முடியாது என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார். கோவை…