வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை மற்றும்…
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வங்கக்கடலில் உருவான தாழ்வுநிலை காரணமாகவும் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வருகிறது. வழக்கத்தை…